** அஸ்ஸலாமு அலைக்கும் ** வேலை வாய்ப்பு பற்றிய செய்தியை உங்களுக்கு தெரிந்தால் விபரங்களை ஈமெயில் அனுப்புங்கள் - mss7862003@gmail.com **

Sunday, September 8, 2013

ஏர்-இந்தியா நிறுவனம் அலட்சியம் இந்திய ஹஜ் பயணிகளுக்கு விமானம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்திய ஹஜ் கமிட்டியின் முதன்மைச்செயல் அலுவலர் குற்றச்சாட்டு இந்திய யூனியன்முஸ்லிம் லீக் நடவடிக்கை!

இந்தியாவிலிருந்து புனித புனிதஹஜ் பயணிகளை அழைத் துச் செல்ல விமானங்களை   ஒதுக்காமல் ஏர்-இந்தியா நிறுவனம் அலட்சியமாக இருப்பதாக இந்திய ஹஜ்கமிட்டியின் முதன்மைச்செயல் அலுவலர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.இதுவிஷயத்தில் உடனடி மேற்கொள்ளுமாறு இந்திய யூனியன்முஸ்லிம் லீக் மத்தியஅரசிடம் தொடர்பு கொண்டுஅரசிடம் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளது.

Saturday, September 7, 2013

முஸ்லீம்ஸ் ஏமாத்திடுவாங்க...!


வீட்டின் முன்புறமாக கற்கள் ஒட்ட வேண்டிய வேலை ஒன்றிருந்தது. சில வீடுகளின் முன்பாக கருங்கற்களை வரிசையாக ஒட்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். அந்த வேலைதான். கற்களை வெட்டுவதிலிருந்து நேர்த்தியாக ஒட்டுவது வரைக்கும் முஸ்லீம்கள்தான் இந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என்று சொன்னார்கள்.
பெங்களூரில் ஷில்கரிபாளையா என்ற இடம் இருக்கிறது. அங்கு இந்த வேலை செய்யும் முஸ்லீம்கள் நிறைய இருப்பதாகச் சொல்லி நியாமத் என்பவரின் எண்ணைக் கொடுத்தார் ஆர்கிடெக்ட் ஒருவர். நெம்பர் தந்ததோடு நிறுத்தாமல் ஒரு

பூமிக்கு சூடு; நமக்குக் கேடு!


ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்து நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் ஆண்டுதோறும் மூன்று லட்சம் பேர் பூமியின் சூட்டின் காரணமாக மரணமடையக் கூடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இது ஒன்றரை லட்சமாக இருக்கிறது.
பூமியைச் சுற்றிலும் ஏற்படுகிற ஒரு வகை பசை வளையம் காரணமாக ஒளி உள்ளே வருகிறது. பூமிக்கு வரும் வெளிச்சம் வானத்திற்கு திரும்புவது தடைபடுகிறது. "பசுமை இல்ல

பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம் நாடுகள் முன்னணியில் இருக்கின்றன.


பெண்களுக்கான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நமது நாட்டில் தினமும் ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணமே உள்ளது.
மக்கள் அனைவரும் படித்து விட்டால் பெண் கொடுமை ஒழிந்து விடும் என்று சொன்னோம். ஆனால் படித்த மக்களிடத்திலேதான் பெண் கொடுமை அதிகமாக உள்ளது.
பெண் சிசுவை கருவிலேயே ஸ்கேன் செய்து பார்த்து அழிப்பதும் பெரும் பாலும் படித்தவரகள் தான். அதே போல் நான் டாக்டர், நான் பொறியாளர், நான் இத்தனை

75000 பேர் தேசிய குர்ஆன் மனனப் பரீட்சைக்காகப் பதிவு

குர்ஆன் மனனம் மற்றும் எண்ணக்கரு தொடர்பான தேசியப் பரீட்சையில் பங்குபற்றுவதற்காக 75000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் 12ஆவது தேசிய குர்ஆன் மனன மற்றும் எண்ணக்கருப் போட்டிஇ அக்டாபர் 11 வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
இப்போட்டிஇ கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சின் குர்ஆன் மற்றும் இத்ரத் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Photobucket